சேலம் மேம்பாலத்தின் அடியில் கிடந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள்... மூவரும் யார்? கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை May 03, 2024 417 மேட்டூர் அருகே ஜலகண்டபுரம் மேம்பாலம் அடியில் பெண் உட்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேம்பாலம் அடியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போய் பார்த்த போது, சுமார் 50 முதல் 60...